இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையில் இம்முறை பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பொங்கல் பண்டிகை சிறப்படையவில்லை
Pongal in Sri Lanka Source: SBS Tamil
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தைத்திருநாள் கொண்டாட்டங்கள் இம்முறை சிறப்பாக அமையவில்லை. இருந்தபோதிலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பொங்கல் வாழ்த்துக்களை வெளியிட்டிருந்தர்கள்.
Share